சுற்று - 3 ஞானப்பாடல்கள் - விடைகள்
1. அச்சமே மனிதனை முடக்கும் நோய் என்பதால்.
2. காலனைச் சிறு புல்லாக மதிக்கிறார்.
3. அறிவொன்றே தெய்வம் என்கிறார்.
4. பொருள் அனைத்திலும் ஒன்றாய், அறிவாய் விளங்கும் முதற்சோதியாய் வெளிப்படுத்துகின்றார்.
5. நிற்பது, நடப்பது. பறப்பது.
6. தாயால் உயிர் துணிவுறுவதாகக் கூறுகிறார்.
7. திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார்.
8. பகைவனுக்கு அருள்வாய் எனக் கூறுகிறார்.
9. காக்கை குருவி எங்கள் சாதி என்கிறார்.
10 இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
1. அச்சமே மனிதனை முடக்கும் நோய் என்பதால்.
2. காலனைச் சிறு புல்லாக மதிக்கிறார்.
3. அறிவொன்றே தெய்வம் என்கிறார்.
4. பொருள் அனைத்திலும் ஒன்றாய், அறிவாய் விளங்கும் முதற்சோதியாய் வெளிப்படுத்துகின்றார்.
5. நிற்பது, நடப்பது. பறப்பது.
6. தாயால் உயிர் துணிவுறுவதாகக் கூறுகிறார்.
7. திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார்.
8. பகைவனுக்கு அருள்வாய் எனக் கூறுகிறார்.
9. காக்கை குருவி எங்கள் சாதி என்கிறார்.
10 இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக