26.04.2014 அன்று மாலை மன்றத் தலைவர் இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் திங்கள் கூட்டம் மன்றத் தலைவர் பொ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மன்றத் துணைச் செயலாளர் மகா.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் அமைப்பின் நிருவாகி பாவலர் பொன்.க . பொன்விழா மலர் விளம்பரம் பெற, வருகை தந்திருந்த உறுப்பினர்களுக்குத் தலா இரண்டு கோரல் படிவங்களை வழங்கி, வரும் மே.15 தேதிக்குள் விளம்பரங்களை உறுப்பினர்கள் மலர்க் குழுவிடம் ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார்.
மலரில் இலக்கியம் சார்ந்த படைப்புகள் வெளியிடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றிப் பேசப்பட்டது. அதுபற்றிய முடிவினை மலர்க்குழு மேற்கொள்ளப் பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
மலரில் மன்ற உறுப்பினர்கள் மாநில, மாவட்ட அளவில் பாராட்டுப் பெற்ற ஒளிப்படங்கள் தலா ஒன்று வெளியிட முடிவாற்றப் பட்டது.
பொன்விழாவில் நடத்த உள்ள சமூக மேடைநாடகத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
சூன்திங்கள் இறுதி வாரம் அல்லது சூலைத் திங்கள் முதல் வாரத்தி்ல் மன்றத்தின் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கலை இலக்கியத் திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப் பட்டது.
பொன்விழா மலரில் பணிக்குழுக்களைப் பதிவு செய்ய முடிவாற்றப் பட்டது.
1.மலர்க்குழு - பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா, கவிஞர்.செ.சுவாதி
2.மாணவர் கலை இலக்கியத் திறன் போட்டி நடத்துக் குழு -
கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், திரு சிதம்பர ஈசுவரன், திரு ரெ.சு.காசிநாதன், திரு.ஆ.குமார், கவிஞர் மா.கண்ணதாசன், கவிஞர் மு.கீதா, திரு நா.செந்தில்பாண்டியன்.
3.வரவேற்புக்குழு - பாவலர் பொன்.க., திரு பொன்.பாலசுப்பிரமணியன், முனைவர். வீ.கே.கஸ்தூரிநாதன், கவிஞர்.ரெ.சு.காசிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், திரு.இரா.செல்லையா, கவிஞர் ஆர்.நீலா, திருமதி இரா.நாகலெட்சுமி, திரு.ஆ.செல்வராசு
4.செய்தித் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு - கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு.ஆ.குமார், திரு.நா.மணிகண்டன், திரு.சுப.இராசேந்திரன், திரு.ச.கோகர்ணேசன்,திரு.கோ.வள்ளியப்பன்.
5.விருந்தோம்பல் குழு - திரு.சுப.இராசேந்திரன், திரு.ஆ.செல்வராசு, திரு ஆ.குமார், இரா.சங்கரநாராயணன், கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு இரா.செல்லையா, திரு.கோ.வள்ளியப்பன், திரு வெ.பரமசிவம்.
6. அரங்கப் பொறுப்புக் குழு - திருவாளர்கள் க.மதிவாணன், நா.செந்தில்பாண்டியன், இரா.சங்கரநாராயணன், மகா.சுந்தர், நா.மணிகண்டன், இராச.ஜெய்சங்கர். கி.அரிமோகன்.
7.பட்டிமன்றக் குழு - கவிஞர் நா.முத்துநிலவன், முனைவ்ர்.வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா.
8.இன்னிசை நிகழ்த்துக் குழு - பாவலர் பொன்.க, திரு சிதம்பர ஈசுவரன். இளந்திரு கி.அரிமோகன். புலவர் மகா.சுந்தர், கவிஞர் ஆர்.நீலா, திரு இராச.ஜெய்சங்கர்.
9. நாடகக் குழு - பாவலர் பொன்.க. சிதம்பர ஈசுவரன், திருமதி இரா.நாகலெட்சுமி, சுப.இராசேந்திரன், திரு ஆ.குமார், திரு ரெ.சு.காசிநாதன், திரு க.மதிவாணன், திரு வெ.பரமசிவம், திரு ச.கோகர்ணேசன்.
மேற்கண்ட முடிவுகளுக்குப் பின்னர் மன்றச் செயலாளர் திரு.சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அமைப்பின் நிருவாகி பாவலர் பொன்.க . பொன்விழா மலர் விளம்பரம் பெற, வருகை தந்திருந்த உறுப்பினர்களுக்குத் தலா இரண்டு கோரல் படிவங்களை வழங்கி, வரும் மே.15 தேதிக்குள் விளம்பரங்களை உறுப்பினர்கள் மலர்க் குழுவிடம் ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார்.
மலரில் இலக்கியம் சார்ந்த படைப்புகள் வெளியிடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றிப் பேசப்பட்டது. அதுபற்றிய முடிவினை மலர்க்குழு மேற்கொள்ளப் பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
மலரில் மன்ற உறுப்பினர்கள் மாநில, மாவட்ட அளவில் பாராட்டுப் பெற்ற ஒளிப்படங்கள் தலா ஒன்று வெளியிட முடிவாற்றப் பட்டது.
பொன்விழாவில் நடத்த உள்ள சமூக மேடைநாடகத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
சூன்திங்கள் இறுதி வாரம் அல்லது சூலைத் திங்கள் முதல் வாரத்தி்ல் மன்றத்தின் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கலை இலக்கியத் திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப் பட்டது.
பொன்விழா மலரில் பணிக்குழுக்களைப் பதிவு செய்ய முடிவாற்றப் பட்டது.
பணிக்குழுக்கள்.
1.மலர்க்குழு - பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா, கவிஞர்.செ.சுவாதி
2.மாணவர் கலை இலக்கியத் திறன் போட்டி நடத்துக் குழு -
கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், திரு சிதம்பர ஈசுவரன், திரு ரெ.சு.காசிநாதன், திரு.ஆ.குமார், கவிஞர் மா.கண்ணதாசன், கவிஞர் மு.கீதா, திரு நா.செந்தில்பாண்டியன்.
3.வரவேற்புக்குழு - பாவலர் பொன்.க., திரு பொன்.பாலசுப்பிரமணியன், முனைவர். வீ.கே.கஸ்தூரிநாதன், கவிஞர்.ரெ.சு.காசிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், திரு.இரா.செல்லையா, கவிஞர் ஆர்.நீலா, திருமதி இரா.நாகலெட்சுமி, திரு.ஆ.செல்வராசு
4.செய்தித் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு - கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு.ஆ.குமார், திரு.நா.மணிகண்டன், திரு.சுப.இராசேந்திரன், திரு.ச.கோகர்ணேசன்,திரு.கோ.வள்ளியப்பன்.
5.விருந்தோம்பல் குழு - திரு.சுப.இராசேந்திரன், திரு.ஆ.செல்வராசு, திரு ஆ.குமார், இரா.சங்கரநாராயணன், கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு இரா.செல்லையா, திரு.கோ.வள்ளியப்பன், திரு வெ.பரமசிவம்.
6. அரங்கப் பொறுப்புக் குழு - திருவாளர்கள் க.மதிவாணன், நா.செந்தில்பாண்டியன், இரா.சங்கரநாராயணன், மகா.சுந்தர், நா.மணிகண்டன், இராச.ஜெய்சங்கர். கி.அரிமோகன்.
7.பட்டிமன்றக் குழு - கவிஞர் நா.முத்துநிலவன், முனைவ்ர்.வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா.
8.இன்னிசை நிகழ்த்துக் குழு - பாவலர் பொன்.க, திரு சிதம்பர ஈசுவரன். இளந்திரு கி.அரிமோகன். புலவர் மகா.சுந்தர், கவிஞர் ஆர்.நீலா, திரு இராச.ஜெய்சங்கர்.
9. நாடகக் குழு - பாவலர் பொன்.க. சிதம்பர ஈசுவரன், திருமதி இரா.நாகலெட்சுமி, சுப.இராசேந்திரன், திரு ஆ.குமார், திரு ரெ.சு.காசிநாதன், திரு க.மதிவாணன், திரு வெ.பரமசிவம், திரு ச.கோகர்ணேசன்.
மேற்கண்ட முடிவுகளுக்குப் பின்னர் மன்றச் செயலாளர் திரு.சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.