1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்
புதன், 20 பிப்ரவரி, 2013
சிலம்பின் சிலிர்ப்பு-நாடகம்
தி.பி.2044 சுறவம் 13 ஆம் நாள் காரிக்கிழமை (26.01.2013) , புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் , புதுக்கோட்டை மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கிய, பாவலர் பொன்.க.இயக்கிய “ சிலம்பின் சிலிர்ப்பு“ நாடகத்தின் சில காட்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக