புதன், 20 பிப்ரவரி, 2013

சிலம்பின் சிலிர்ப்பு-நாடகம்

தி.பி.2044 சுறவம் 13 ஆம் நாள் காரிக்கிழமை (26.01.2013) , புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் , புதுக்கோட்டை மணிச்சுடர் கலைக்கூடம்  வழங்கிய, பாவலர் பொன்.க.இயக்கிய “ சிலம்பின் சிலிர்ப்பு“ நாடகத்தின் சில காட்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக